Poisonous gas

img

ஆந்திரா: எண்ணெய் டேங்க்கை சுத்தம் செய்த 7 தொழிலாளர்கள் பலி

ஆந்திராவில் எண்ணெய் டேங்க்கை சுத்தம் செய்த 7 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

img

மகாராஷ்டிரா: விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி

மகாராஷ்டிராவில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

img

திருப்பூர்: விஷவாயு தாக்கி 4 பேர் பலி

திருப்பூர் அருகே கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

;